caste hysteria near Pollachi

img

பொள்ளாச்சி அருகே சாதிய வெறியுடன் தொழிலாளி மீது தாக்குதல்

பொள்ளாச்சி அருகே “தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என் முன்னே புகை பிடிப்பதா” எனக் கூறி தொழிலாளர் மீது தோட்ட உரிமையாளர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது